நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம், இராதாகிருஷ்ணன் நகர், திருவொற்றியூர், பொன்னேரி, எழும்பூர், துறைமுகம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், சேபாக்கம், ஆயிரம் விளக்கு, தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, மைலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- கலந்தாய்வு
- இராதாகிருஷ்ணன் நகர்
- சோழிங்கநல்லூர்
- பொன்னேரி
- கட்சி செய்திகள்
- சென்னை மாவட்டம்
- தலைமைச் செய்திகள்
- வில்லிவாக்கம்
- எழும்பூர்
- இராயபுரம்
- துறைமுகம்
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
- திருவொற்றியூர்
- ஆயிரம்விளக்கு
- அண்ணாநகர்
- விருகம்பாக்கம்
- சைதாப்பேட்டை
- தியாகராய நகர்
- மைலாப்பூர்
- வேளச்சேரி
- தென் சென்னை
- மத்திய சென்னை
- வட சென்னை