வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-09-2023 அன்று கொளத்தூர், திரு.வி.க. நகர், சேப்பாக்கம், எழும்பூர், அண்ணா...

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022  ஐ முன்னிட்டு  16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48 ...

நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கு! – சீமான் ஆர்ப்பாட்டம் | அனிதா படுகொலை

தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைக் குலைக்கும் ‘நீட்’ (NEET) தேர்வை நிரந்தரமாக நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் – தலைமை அலுவலகம்

இடைதேர்தல்: அவசர கலந்தாய்வு கூட்டம் - தலைமை அலுவலகம் | நாம் தமிழர் கட்சி ====================================== நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தல் குறித்து அவசர கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை...

28-02-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாப் பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை

28-02-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாப் பொதுக்கூட்டம் - சீமான் சிறப்புரை ============================================== 28-02-2017 அன்று மாலை 6:30 மணியளவில் சென்னை ஐஸ்ஹவுஸில், மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க...

அண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்

நிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்குட்பட்ட நொளம்பூர்,அம்பேத்கர் நகர் மற்றும்...

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் நேரில் சந்திப்பு

  நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட திடீர் நகர், மக்கிஸ் ஆகிய  பகுதிகளிலுள்ள மக்களை இன்று(20-11-15)  மாலை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு.

சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் மாணவ, மாணவிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் 10-02-14 அன்று சென்னை  சட்டக்கல்லூரி வளாகத்தில் சந்தித்து...