சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு.

14

சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் மாணவ, மாணவிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் 10-02-14 அன்று சென்னை  சட்டக்கல்லூரி வளாகத்தில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

முந்தைய செய்திதஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் குடந்தையில் நடந்தது.
அடுத்த செய்திபுதுவை மாநிலம், காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.