தலைமை அறிவிப்பு: மத்திய சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012498
நாள்: 15.12.2020
தலைமை அறிவிப்பு: மத்திய சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகள்)
தலைவர் - இரா.ஐயனார் - 00327730907
செயலாளர் - மு.பாசில் ...
தலைமை அறிவிப்பு: எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012492
நாள்: 15.12.2020
தலைமை அறிவிப்பு: எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - அ.முகமது பிலால் - 00227083961
துணைத் தலைவர் - சே.தீபக் குமார் ...
தமிழ் நாடு நாள் பெரு விழா= எழும்பூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக தமிழ்நாடு பெருவிழா திருநாள் தமிழ்நாட்டின் கொடியேந்தி மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு
க.எண்: 202012480
நாள்: 01.12.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில்
சென்னை மாவட்டக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
எழும்பூர் தொகுதி -மாவீரன் வீரப்பன் வீரவணக்கம் நிகழ்வு
எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வும் 18.10.2020 அன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக 800 திரைப்படம் சித்தரிப்பதாக கூறப்படும் படத்தில் விஜய் சேதுபதி அவர்களை விலகுமாறு...
எழும்பூர் தொகுதி -ஐயா அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி 78 வது வட்டம சார்பாக ஐயா அப்துல் கலாம்
அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமானா 800 என்ற திரைப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகவேண்டும் என்று எழும்பூர் தொகுதியினரால் புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எழும்பூர்...
எழும்பூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
எழும்பூர் தொகுதி 107வது வட்டத்தில் இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
எழும்பூர் – கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்க தொகுதி
எழும்பூர் தொகுதி 78வது வட்டத்தின் சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
...
எழும்பூர் – ஐயா தமிழ்ஒளி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
பைந்தமிழர் பாவலர் ஐயா.தமிழொளி அவர்கள் கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் இறந்தார் அவர்களது உடலை எழும்பூர் தொகுதியினர் வீரவணக்கம் செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.