க.எண்: 2025040359
நாள்: 16.04.2025
அறிவிப்பு:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, 219ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.ஸ்ரீ ஹரிகரன் (14471148385), சென்னை மாவட்டம், எழும்பூர் தொகுதி, 94ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த நா.தினேஷ் (18247447918), 115ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சீ.செந்தமிழ் அரசி (13820138064), 03ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த நா. ஓவியா (17543867933), 94ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வி.சாரதி (16513265013) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி