எழம்பூர் தொகுதி, புளியந்தோப்பு பகுதியில் (டெம்லர் சாலை பட்டாளம் மார்கட் அருகில்), மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிதி அளிக்க:
https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html