நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 17-06-2023 அன்று சுந்தரபாண்டியபுரத்தில் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம் மற்றும் தென்காசி தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.