ஆலங்குளம், தென்காசி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

83

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  17-06-2023 அன்று  சுந்தரபாண்டியபுரத்தில்   தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம் மற்றும் தென்காசி தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்