திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024 !

111

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 27-01-2024 அன்று, பாளையங்கோட்டை எல்.எஸ் திருமண உள்ளரங்கத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவாழ்த்துச் செய்தி: ஊடகப்போராளி பா.ஏகலைவன் அவர்களுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!
அடுத்த செய்தி‘அரசியல் என்பது என்ன?’ – தென்காசியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை