குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக்கலந்தாய்வுக் கூட்டம்

32

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணையை ஏற்று கிளைகளை கட்டமைத்து வாக்ககங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி ஆடூர் அகரம் கிராமத்தில் 10.10.2023 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவிழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திஆற்காடு தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு