குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி கிளைக் கலந்தாய்வுகூட்டம்

16

உறவுகளுக்கு வணக்கம் 26.6.2022(ஞாயிறு) அன்று குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி நடுவண் ஒன்றியம் வழுதலம்பட்டு கிராமத்தில் கிளைக்கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.கலந்தாய்வுக்கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாஸ்,நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ்,நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,தொகுதி இளைஞர்பாசறைஇணைசெயலாளர் ராமு(எ) ராகவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

செய்திவெளியீடு;தி.சம்பத்குமார்
தொகுதிசெய்திதொடர்பாளர்.

 

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திமேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்