சிதம்பரம்

Chidambaram சிதம்பரம்

சிதம்பரம் தொகுதி தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட மஞ்சக்குழி கிராமத்தில் எரிவாயு உருளை வெடித்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

சிதம்பரம் உழவர் சந்தை அருகே உள்ள புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

சிதம்பரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பெரியகுமட்டி கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

சிதம்பரம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பு.ஆதிவராகநல்லூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023030092 நாள்: 10.03.2023   அறிவிப்பு கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த சு.நெப்போலியன் (03465009769) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....

சிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்

சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டையில் உள்ள மொழிப்போர் ஈகி *ஐயா இராசேந்திரன்* அவர்கள் விதைக்கப்பட்ட நினைவிடத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்கள் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

சிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் திருவுருவ சிலைக்கு சிதம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

சிதம்பரம் தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

சிதம்பரம் தொகுதியின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி இந்த கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 7-5-2022 முதல்  சிதம்பரம் கீழ வீதியில் நீர் மோர் பந்தல் கட்சி உறவுகளால் அமைக்கப்பட்டுள்ளது.  

செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக  எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...