புவனகிரி மேற்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

புவனகிரி மேற்கு தொகுதிக்குட்பட்ட அரசகுழி கிராமத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.

புவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு

புவனகிரி தொகுதி (மேற்கு) உட்பட்ட கார்குடல் ஊராட்சியில் கிளைக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,...

புவனகிரி தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!

புவனகிரி தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்கள் மறைவையடுத்து ஐயாவிற்கு கீரப்பாளையம் ஒன்றியம் சார்பாக மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம்...

கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்

நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022070305 நாள்: 14.07.2022 அறிவிப்பு கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியைச் சேர்ந்த ப.புகழேந்தி (03883028858) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக  எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...

புவனகிரி தொகுதி -மே 18 இன எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு

மே 18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு புவனகிரி நாம் தமிழர் கட்சி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது