தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

155

க.எண்: 2022070305

நாள்: 14.07.2022

அறிவிப்பு

கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியைச் சேர்ந்த .புகழேந்தி (03883028858) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபண்ருட்டி சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி காமராசர் ஐயா புகழ் வணக்க நிகழ்வு