ஈரோடு கிழக்கு தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா
ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் பனை விதைகள் நடும் திருவிழா நடைபெற்ற து.
தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010363
நாள்: 05.10.2020
தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகள்)
தலைவர் - சே.நவநீதன் - 17893477490
செயலாளர் - கோ.லோகு பிரகாஷ் ...
தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010355
நாள்: 04.10.2020
தலைமை அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - மு.பெருமாள் - 14018731661
துணைத் தலைவர் - சா.கருப்பையா -...
தியாக தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி
26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி ஈரோடு கிழக்கு தொகுதி பெரியார் நகர் குடியிருப்பு பகுதி ஈகை மறவன் தியாக தீபம் லெப்.கேனல் திலீபன் (எ) இராசையா பார்த்திபன் அவர்களின் 33...
இரா.பத்மநாபன் -சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு தொகுதி
22.09.2020 செவ்வாய் காலை 7.00 மணிக்கு ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலை சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவை செயலாளர் மூத்த தமிழ்தேசியவாதி ஐயா . இரா.பத்மநாபன் அவர்களுக்கும்...
நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக நீட் தேர்வு எதிராக பதாகை ஏந்திய நிலையில் அறப்போராட்டம் நடைபெற்றது.
விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி
16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி காவிரி செல்வன் விக்னேஷ் நினைவு நாள் காலை 6.45 மணி SKC சாலை, சூரம்பட்டி, ஈரோடு நாம் தமிழர் கட்சி நடத்திய ஈரோடு கிழக்கு...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஈரோடு கிழக்கு தொகுதி
தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை ஈரோடு கிழக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யகோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
நீட் தேர்வை தடை செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் தொகுதி முழுவதும் நீட் தேர்விற்கு எதிரான முழக்கங்களைக் கொண்ட #BanNEETSaveStudents பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.