மிக்ஜாம் புயல் கள ஆய்வு – எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் சீமான் நேரில் ஆய்வு!

42

தனியார் ஆலைகளில் இருந்து மழை வெள்ளத்தோடு சேர்த்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் கடலோடு கலந்து சுற்றுச்சூழலுக்கும் கடல் உயிரினங்களுக்கும் பேராபத்து ஏற்படுத்தியுள்ளதை அறிந்து, 08-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.

முந்தைய செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திருவொற்றியூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!