தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறை பொறுப்பாளர் நியமனம்

148

க.எண்: 2022110499

நாள்: 07.11.2022

அறிவிப்பு:

 

 

   ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியைச் சேர்ந்த ச.விசயகுமார் (14568613652) அவர்கள் தமிழ் மீட்சிப் பாசறையின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணமாகும்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்