கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள Indian Social Institute அரங்கில் நடைபெற்றது.
இதில் கருநாடக மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யா வெற்றி சீலன், குமாயூன் கபீர் (மாநில ஒருங்கிணைப்பாளர்), துருவன் செல்வமணி (மாநில இளைஞர் பாசறை), பால் நியூமன் ( சர்வ தேச தொடர்பாளர் ) மற்றும் ஜீவா டைனிங் ( ஐ. நா சபை தொடர்பாளர் ) கலந்துகொண்டனர்