‘மாலை முரசு’ நிறுவனர் இராமச்சந்திர ஆதித்தனார் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

354

‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களினுடைய 89ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-08-2023 அன்று சென்னை – அண்ணா சாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திமாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திதம்பி சின்னத்துரை மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்