தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

924

க.எண்: 2024030056அ

நாள்: 03.03.2024

அறிவிப்பு:

     நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியைச் சேர்ந்த இரா.சுடலைராஜன் (14405391074), சென்னை மாவட்டம், பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த இர.பெளசான் சரிப் (10022901893) ஆகியோர்
நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்