வீரபாண்டி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மல்லூர் பேரூராட்சியில் உள்ள நூறு ஆண்டுகள் பழைமையான அரச மரத்தை சட்ட விரோதமாக வெட்டியதை புகார் மனுவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், உதவி...
வீரபாண்டி தொகுதி – இரத்த பரிசோதனை முகாம்
17-04-2022 வீரபாண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக இராஜாபாளையம் ஊராட்சி சின்ன ஆண்டிபட்டி பகுதியில் இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வீரபாண்டி ஏற்காடு சேலம் தெற்கு சேலம் மேற்கு தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
வீரபாண்டி ஏற்காடு சேலம் தெற்கு சேலம் மேற்கு ஆகிய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் மற்றும் சொத்து வரி உயர்வு தொடர்பான குறைதீர் மனுக்களை மாவட்ட ஆட்சியர்...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி )
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 11.02.2022 அன்று மாலை 6 மணிக்கு...
வீரபாண்டி தொகுதி நம்மாழ்வார் நினைவு குருதி பரிசோதனை முகாம்
#இலவச_இரத்த_பரிசோதனை_முகாம்_ஐந்தாம்_கட்ட_நிகழ்வு....
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி எருமாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலர் நகர் காளியம்மன் கோவில் அருகில் இன்று நடந்த இலவச இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது...
இதில் சுமார் 56 உறவுகள் பயனடைந்தனர்...
நன்றி....நாம் தமிழர்
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில்
ஆட்டையாம்பட்டி பேரூராட்சியின் பேருந்து நிலையம் அருகில் மாவீரர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்
தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுத்தல்
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு இலஞ்சமின்றி ஐந்தாம் கட்டமாக 21 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுக்கப்பட்டது .
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி
சார்பாக தீயாகதீபம் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
வீரபாண்டி தொகுதி – குடும்ப அட்டை பெற்றுக்கொடுப்பது
வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு ரூபாய் கூட இலஞ்சம் இல்லாமல் நான்காம் கட்டமாக 24 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுக்கொடுக்கபட்டது.