நாகர்கோயில் தொகுதி கணபதிபுரம் பேரூராட்சி மாதக் கலந்தாய்வு
*நாம் தமிழர் கட்சி*
*கணபதிபுரம் பேரூராட்சி*
*நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி*
*கணபதிபுரம் பேரூராட்சி பொது கலந்தாய்வு நிறைவு அறிவிப்பு!*
*நாள்:* *26-03-2023*, ஞாயிற்றுக்கிழமை
*நேரம்:* மாலை *4* மணி
தலைமை அறிவிப்பு-நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022080376
நாள்: 27.08.2022
அறிவிப்பு:
நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
நாகர்கோவில் கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
செ.சுந்தரேஸ்வரன்
14926212520
இணைச் செயலாளர்
ஜெ.ஆன்றோ டெகோ சிங் ராஜன்
05336852031
துணைச் செயலாளர்
இரா.தினேஷ் சங்கர்
12331460716
நாகர்கோவில் மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
து.கண்ணதாசன்
67213499459
இணைச் செயலாளர்
ஜா.ஜெகன்
10402834174
துணைச் செயலாளர்
இரா.முகேஷ்
12848867107
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி...
தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070313
நாள்: 19.07.2022
அறிவிப்பு:
ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம்
தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
பி.ஆல்பன்
-
14811203623
துணைத் தலைவர்
-
ம.சிறில் ராசன்
-
28484135741
துணைத் தலைவர்
-
தா.மரிய ஜேம்ஸ்
-
11238157685
செயலாளர்
-
இலா.கிளைமண் சில்வெஸ்டர்
-
13283586199
இணைச் செயலாளர்
-
கி.லாலாஜி பாபு
-
28539814530
துணைச் செயலாளர்
-
பா.ஜெகன்ராஜ்
-
28393018174
பொருளாளர்
-
பு.அனிஷ்
-
10927578570
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கான தொழிற்சங்கப்...
நாகர்கோவில் தொகுதி – பொதுப்பிரச்சினைக்காக மக்களிடம் கையொப்பம் வாங்குதல்
நாகர்கோவில் மாநகராட்சியின் சிறகம் 3-ற்கு உட்பட்ட கிறிஸ்டோபர் குடியிருப்பின் இங்கிலீஷ் குடியிருப்பு, ஏரிக்கரை தெரு வாழ் மக்களின் அடிப்படை தேவைகளான தெரு விளக்குகள், சாலை வசதி, குடிநீர் இணைப்பு முதலியனவற்றை மாநகராட்சியில் விரைந்து...
நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் மாநகராட்சிக்குட்பட்ட சிறகங்கள் 4 மற்றும் 18-க்கான கலந்தாய்வு கூட்டம் 17.04.2022, அன்று நடைபெற்றது.
நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (10.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொகுதி ...
நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் தொகுதியின், மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம் (03.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வில் மகளிர் பாசறை செயலாளர் அமலா, இணை செயலாளர்...
நாகர்கோயில் தொகுதி – கனிம வளங்களை ஏற்றி சென்ற வாகனம் சிறைபிடிப்பு
08.04.2022 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாகர்கோயில் மாநகரின், பார்வதிபுரம் மற்றும் களியங்காடு பகுதியில் அதிக அளவு கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற பார உந்துகளை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தி காவல்துறையினர்...
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 27.01.2022, வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022 அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...