கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல் தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம்

77

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  14-06-2023 அன்று காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல் ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு தொகுதிவாரியாக நடைப்பெற்றது.

முந்தைய செய்திநாகர்கோவிலில் ‘மண் வளமே மக்கள் நலம்!’ – மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திபத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்கான  கலந்தாய்வு கூட்டம்