நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 14.06.2023 அன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் ‘மண் வளமே மக்கள் நலம்!’ எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.
சீமான் எழுச்சியுரை
முழு நிகழ்வு: