நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 26-01-2024 அன்று, திக்கணங்கோட்டில் கன்னியாகுமரி மாவட்டத்துக்குட்ப்பட்ட அனைத்து தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- கலந்தாய்வு
- கன்னியாகுமரி
- நாகர்கோயில்
- கட்சி செய்திகள்
- குளச்சல்
- பத்மனாபபுரம்
- தலைமைச் செய்திகள்
- விளவங்கோடு
- கிள்ளியூர்
- கன்னியாகுமரி மாவட்டம்