‘பூமியே நம் சாமி!’ – கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

114

கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 26-01-2024 அன்று, ‘பூமியே நம் சாமி!’ எனும் தலைப்பில், களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திகன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
அடுத்த செய்திஉயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் தம்பி சாந்தனை உடனடியாக விடுவித்து, அவருக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்