கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 26-01-2024 அன்று, திக்கணங்கோட்டில் கன்னியாகுமரி மாவட்டத்துக்குட்ப்பட்ட அனைத்து தொகுதிக்கான கலந்தாய்வு...

தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070309 நாள்: 18.07.2023 அறிவிப்பு: கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)   தலைவர் சூ.ஆன்றலின் சுஜித் 28555490463 செயலாளர் சு.சீலன் 28316418947 பொருளாளர் ம.சேவியர் 28540042424 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்கான  கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-06-2023 அன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மனாபபுரம்,...

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 14-05-2023 அன்று கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சாலைகளை செப்பனிட கோரியும் கையெழுத்து இயக்கம், உறுப்பினர் சேர்க்கை, மக்கள் குறைகளைதல் நிகழ்வு நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி அலுவலகம் திறப்பு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21-03-2023 அன்று பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலகம் திறப்புவிழா மற்றும் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம்தொகுதிசார்பாகஅயக்கோடு ஊராட்சி வலியாற்றுமுகம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நனைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 30-3-23 அன்று வேர்கிளம்பி பேரூராட்சி முண்டவிளை பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 05-03-2023 அன்று பொன்மனை பேரூராட்சி பொன்மனை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி மக்கள் குறை கேட்பு நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சிற்றாறு பகுதியில் அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மின் இணைப்பிற்காக ரூ10,000 கேட்கிறார்கள் என்று கூறிய புகாரை ஏற்று தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பேச்சிபாறை ஊராட்சி நிர்வாகி...

பத்மநாபபுரம் தொகுதி சாலை செப்பனிடும் பணி

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 20-03-2023 அன்று ஆற்றூர் பேரூராட்சி 15 வது வார்டு பாம்பாடி கோணம் முதல் தாணிக்கன் விளை சாலை செப்பனிட கோரி மனு கையெழுத்து வாங்குதல் மற்றும் நாம் தமிழர்...