பத்மநாபபுரம் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

39

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 30-3-23 அன்று
வேர்கிளம்பி பேரூராட்சி முண்டவிளை பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திகோம்பை நகரக் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் நிகழ்வு