கலந்தாய்வு கூட்டம் – திருச்சி மேற்கு

திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,மேற்கு மாவட்ட வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தெற்கு தொகுதி சார்பாக அன்று (06-09-2023) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-08-2023 மற்றும் 26-08-2023 ஆகிய தேதிகளில் மணப்பாறை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி...

வென்றாக வேண்டும் தமிழ்! – திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக 25-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி புத்தூர் நான்கு வழிச் சாலையில் "வென்றாக வேண்டும் தமிழ்!" என்ற...

திருச்சி கிழக்குத் தொகுதி பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்

நாம் தமிழர் கட்சி, திருச்சி கிழக்குத் தொகுதி சார்பாக பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டகள் 22.1.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 34 வது...

திருச்சி கிழக்கு தொகுதி – முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் நினைவேந்தல்

19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஐயாவின் நினைவிடத்தில்...

திருச்சி கிழக்கு தொகுதி ஐயா கீ ஆ பெ விசுவநாதம் வீரவணக்க நிகழ்வு

19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஐயாவின் நினைவிடத்தில் வீரவணக்கம்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 20221104728 நாள்: 02.11.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.பாரிமன்னன் (16449446000) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...

திருச்சி கிழக்கு தொகுதி தியாகத் தீபம் திலீபன் மலர் வணக்க நிகழ்வு

ஈகை பேரொளி திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாள்: 26.09.2022. திங்கள் கிழமை. இடம்: திருச்சி காஜா பேட்டை அரசமரம் பேருந்து...

திருச்சி கிழக்குத் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நமது தமிழ் சொந்தங்களான ஈழத்து உறவுகளின் கைபேசியை பறித்துக் கொண்டும் அவர்களை சித்திரவதை செய்ததாலும் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்ட அரசு அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் மீது...

திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

திருச்சி கிழக்குத் தொகுதி 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65 வது நினைவு தினமான திருச்சி 49,வது வட்டம் சங்கிலியாண்டபுரம் கரிமேடு தண்ணீர் தொட்டி அருகில் உள்ள நமது...