திருச்சி கிழக்கு தொகுதி கலந்தாய்வுக்கூட்டம்
திருச்சியில் வருகின்ற 30.04.2022 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி மற்றும் புரட்சி வாழ்த்துக்கள்.
கலந்தாய்வுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிவுற்றது
.நாம் தமிழர்.
*நன்றி.
திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கொடியேற்றம்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18வது வட்டம் கருவாட்டுப்பேடடை பகுதியில் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல்.மதியம் 01:00 மணி வரை மகளிர் பாசறை முன்னெடுத்து நடத்திய உறுப்பினர் சேர்கை...
திருச்சி கிழக்குத்தொகுதியினர் மாவட்ட ஆட்சியரிம் கோரிக்கை மனு வழங்குதல்.
25.04.2022.திங்கள்கிழமை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் 61வது வட்டத்தில் உள்ள ஜே கே நகரின் பூங்காக்களை பராமரித்து தர வேண்டியும்,12வது வட்டத்தில் உள்ள குப்பை, பொதுக் கழிப்பிட பிரச்சனைகளை சரி செய்து தர...
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு
காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்
1.வார்டு 27ல் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஒரு மாத காலமாக மின்வெட்டு மற்றும் கழிவறை இல்லாத காரணத்தால்
2.வார்டு 8ல் உள்ள நியாயவிலை அங்காடியில் பொதுமக்களிடம்...
திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 64வது வட்டம் பகுதியில் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மகளிர் பாசறை முன்னெடுத்த நடத்த உறுப்பினர் சேர்கை முகாம் நடத்தப்பட்டது.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு.
14.04.2022 வியாழக்கிழமை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அரிஸ்டோ திருமண மஹால் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர்...
திருச்சி மாநகரம் மக்களுடன் மகளிர் பாசறை
மக்களுடன் மகளிர் பாசறை களப்பணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமானது 2வது வாரமாக வட்டம் 8, உறையூர், பாண்டமங்கலத்தில் காலை 10.45க்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு நிறைவுற்றது.
நிகழ்வில் பங்கேற்ற உறவுகள் :-
1....
திருச்சி மாநகர் இயற்கை வோளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக இயற்கை வோளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வு முன்னெடுப்பு: திருமதி.கிரிஜா
9790019894(வெங்கடேஷ்)
திருச்சி மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுநல மனு
காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வேண்டி திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக பொதுநல மனு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டம் 8,...
திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் சார்பாக (14.04.2022) மாலை 04:00 மணிமுதல் இரவு 7.30 மணிவரை விலைவாசி உயர்வு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்தியப் பேருந்து நிறுத்தம்...