திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-08-2023 மற்றும் 01-09-2023 தேதிகளில் தாராபுரம், காங்கேயம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம்,...

தற்சார்பு பொருளாதாரம்! – திருப்பூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டை நாசமாக்கும் தனியார்மயம், தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றாக, நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பசுமை பொருளாதார கொள்கையை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

மடத்துக்குளம் சட்டமன்றத்  தொகுதி கொடியேற்ற நிகழ்வு

சங்கரமநல்லூர் பேரூராட்சி உட்பட்டருத்தராபாளையம் பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்றத்  தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி தலைமையில் இணை செயலாளர் நாகமாணிக்கம் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தெருமுனை கூட்டம்

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  மடத்துக்குளம் பேரூராட்சியில் தழல் ஈகி அப்துல் இரவூப் பிறந்த நாள் மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் புகழ்வணக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா பொதுக்கூட்டம்

மடத்துக்குளம் தொகுதி சார்பாக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா பொது கூட்டத்தில், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன்,மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி பேரறிவாளன் மற்றும் மாநில மகளிர்...

மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் தொகுதி சார்பாக  (14-5-2023) ஞாயிற்றுக்கிழமை அன்று  கிருஷ்ணாபுரத்தில் மடத்துக்குளம் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளருக்கான கலந்தாய்வு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையில், தொகுதி பொருப்பாளர்கள் செயலாளர் சீதாலட்சுமி,...

மடத்துக்குளம் தொகுதி நீர்மோர் வழங்குதல்

மடத்துக்குளம் தொகுதியின் உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நீர்மோர் வழங்குவதை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் வீரக்குமார் தொடங்கி வைத்தார்

மடத்துகுளம் தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வணக்க நிகழ்வு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 வது பிறந்த தினத்தில் மடத்துகுளம் தொகுதி செயளாலர் சீதாலட்சுமி அவர்களை தொடர்ந்து தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

மடத்துக்குளம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

மடத்துக்குளம் தொகுதி  குமரலிங்கம் பேருந்து நிலையத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் புலிக்கொடி ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார்

மடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு

ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் வீரத்தமிழ் மகன் தமிழ்ஈகி கு.முத்துக்குமார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எடுக்கப்பட்டது.