காங்கேயம் தொகுதி வாராந்திர உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி காங்கேயம் சட்டமன்றம் சென்னிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மோகன்குமார், ITWing_Kangeyam, 8675553162
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ
காங்கேயம் தொகுதி நிவாரண உதவி
காங்கேயம் சட்டமன்ற தொகுதி 4/6/2020 வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் காங்கேயம் முத்தூர் சாலையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் நமது தொப்புள்கொடி ஈழ உறவுகள் 100 குடும்பங்களுக்கு காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறவுகள்...
காங்கேயம், தாராபுரம் செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காங்கேயம்
தொகுதி வேட்பாளர் சிவானந்தம், தாராபுரம் தொகுதி வேட்பாளர் ரஞ்சிதா
ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 அன்று...
தலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010411
நாள்: 20.10.2020
தலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகள்)
தலைவர் - இரா.சுரேசு (எ) தமிழீழவேந்தன் - 10403722374
செயலாளர் - வ.ப.சண்முகம் - 10406594928
பொருளாளர் ...
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- காங்கேயம் தொகுதி
காங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி 28/6/2020 அன்று ஒன்றியம் முழுவதும் ஒட்டப்பட்டது.
ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரணம் வழங்குதல்- காங்கேயம் தொகுதி பல்லடம் தொகுதி
4/06/2020 அன்று காங்கேயம் தொகுதியில் அமைந்துள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நம் உறவுகள் சுமார் 100 குடும்பங்களுக்கு நமது பல்லடம் மற்றும் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் ஒன்று கூடி உணவு பொருட்களான...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காங்கேயம் தொகுதி
காங்கேயம் சட்டமன்ற தொகுதி காங்கேயம் ஒன்றியம் பரஞ்சேர்வழி கிராமம் மற்றும் மறவபாளையம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 5/5/2020 புதன்கிழமை மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 17 குடும்பங்களை கண்டறிந்து அரிசி...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி
காங்கேயம் சட்டமன்ற தொகுதி சென்னிமலை ஒன்றியம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 2/5/2020 சனிக்கிழமை முதற் கட்டமாக மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களை கண்டறிந்து அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.