அதிகாரம் மிக வலிமையானது – திருப்பத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-10-2023 அன்று "அதிகாரம் மிக வலிமையானது!" எனும் தலைப்பில் ஆம்பூர் புறவழிச்சாலை, ராஜீவ் காந்தி சிலை அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்...

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 13-10-2023 அன்று திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகளுக்கான...

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

18.06.2022 சனிக்கிழமை ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நடத்திய மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன், கொள்கை விளக்க செயலாளர் பேராவூரணி...

திருப்பத்தூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் சுமதி,  ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர் சிவா, ஊத்தாங்கரை தொகுதி வேட்பாளர் இளங்கோவன், பர்கூர் தொகுதி கருணாகரன்,   ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர்...

சோலையார்பேட்டை – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

26.11.2020 தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் திரு. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய 66 பிறந்தநாள் விழா சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக மிகவும் எழுச்சியாக கொண்டாடப்பட்டது  

சோலையார்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

சோலையார்பேட்டை தொகுதியில் 22.11.2020   ஞாயிற்று கிழமை அன்று  காலை 10.00 மணியளவில் கேத்தாண்ட பட்டி ஊராட்சி பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த...

ஜோலார்பேட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

சோலையார்பேட்டை தொகுதி சார்பாக 15.11.2020 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி வெங்கட்ட கவுண்டனூரில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

ஜோலார்பேட்டை – புலிக் கொடி ஏற்றுதல் விழா

18.11.2020 அன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி எம். ஜி.ஆர். நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு...

ஜோலார்பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

ஜோலார்பேட்டை தொகுதி சார்பாக 18-11-2020 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஜோலார்பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

சோலையார்பேட்டை தொகுதி சந்திரபுரம் ஊராட்சி பாரண்டபள்ளியில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சோலையார்பேட்டை அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும்...