அதிகாரம் மிக வலிமையானது – திருப்பத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

128

திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-10-2023 அன்று “அதிகாரம் மிக வலிமையானது!” எனும் தலைப்பில் ஆம்பூர் புறவழிச்சாலை, ராஜீவ் காந்தி சிலை அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திவேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!