தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023090407 நாள்: 05.09.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருச்சி  மாவட்டம், திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்த  பா.சுரேஷ் (16449114920) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...

திருச்சி மேற்கு மாவட்ட மாத கலந்தாய்வு

திருச்சி மேற்கு மாவட்ட அக்டோபர் மாத மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

திருச்சி மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின்  மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  03.09.2023 அன்று  நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் – திருச்சி மேற்கு

திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,மேற்கு மாவட்ட வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தெற்கு தொகுதி சார்பாக அன்று (06-09-2023) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மேற்கு மாவட்டம் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்கு மாவட்ட 2023 செப்டம்பர் மாதத்திற்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்த மாதத்திற்க்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-08-2023 மற்றும் 26-08-2023 ஆகிய தேதிகளில் மணப்பாறை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி...

வென்றாக வேண்டும் தமிழ்! – திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக 25-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி புத்தூர் நான்கு வழிச் சாலையில் "வென்றாக வேண்டும் தமிழ்!" என்ற...

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக ஜூன் மாதம் (04-06-2023 அன்று) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – தொழிற்சங்கப் பேரவையின் தானி நிறுத்தம் திறப்பு விழா

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு-8-ல் இன்று(14-05-23)  நாம் தமிழர் நடைபெற்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சிமேற்குவார்டுஎண்-11 தினமும் நேர்காணல்  அடிப்படையில் சுற்றுச்சூழல்  பாசறை மற்றும் தொகுதி முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல்  கலந்தாய்வு கூட்டம்(13-05-23) நடைபெற்றது.