தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030236
நாள்: 20.03.2025
அறிவிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதி, 139ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த செ.தேசிங்கு (04381111556) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
தலைமை அறிவிப்பு – கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025020106
நாள்: 20.02.2025
அறிவிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதி, 134ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பா.பாலகிருஷ்ணன் (01335473676) அவர்கள்,
நாம் தமிழர் கட்சி - கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு,...
தலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2024120393
நாள்: 17.12.2024
அறிவிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதி, 239ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த செ.தேசிங்கு (04381111556) அவர்கள், நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி கிழக்கு மண்டலச் (கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி...
தலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2024120391
நாள்: 17.12.2024
அறிவிப்பு:
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
தலைவர்
ச.பத்திநாதன்
04364939682
32
செயலாளர்
சே.செல்வம்
04381963633
116
பொருளாளர்
மு.இராமகிருஷ்ணன்
04381158781
285
செய்தித் தொடர்பாளர்
ஏ.பாக்கியராஜ்
13752514049
198
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.ஜெகதீச பாண்டியன் அவர்களை ஆதரித்து 11-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...
யாதும் ஊரே – கள்ளக்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
கள்ளக்குறிச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 23-10-2023 அன்று "யாதும் ஊரே!" எனும் தலைப்பில் இரிசிவந்தியம் தேரடி வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 23-10-2023 அன்று கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளுக்கான...
உளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவேந்தல் நிகழ்வு
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மலர்வணக்க நிகழ்வும் பொது மக்களுக்கு...
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் (கிழக்கு)
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு அகவைநாளை முன்னிட்டு 26.11.2022 அன்று அ.குரும்பூர் கிராமத்தில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.