உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

78

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மலர்வணக்க நிகழ்வும் பொது மக்களுக்கு 150 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகுடிவாரி கணக்கெடுப்பின் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு சீமான் பாராட்டு
அடுத்த செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல்  நிகழ்வு