தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 22-10-2023 அன்று "தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி!" எனும் தலைப்பில் வேட்டவலம் அரண்மனை வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-10-2023 அன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யார், ஆரணி, கலசப்பாக்கம்,...

ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், ஆரணி தொகுதி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் களப்பணி மேற்கொள்வது குறித்த திட்டமிடல் மற்றும் தொகுதி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்

29.01.2023 ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி தொகுதி கட்சி அலுவலகத்தில், தமிழினப் போராளி ஐயா பழநிபாபா, மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது...

ஆரணி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

31.12.2022 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி நகரில் உள்ள மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆரணி சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி நகரம் 16வது வட்டத்தில் ஆரணி தொகுதி மாணவர் பாசறை செயலாளர் முகேஷ் அவர்கள் முன்னிலையில் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம்,எழுதுகோல் மற்றும் பொதுமக்கள்...

ஆரணி சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி நகர செயலாளர் திரு.மகேந்திரன் அவர்கள் தலைமையில் ஆரணி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற  மகப்பேறு தாய்மார்களுக்கு ரொட்டி, பழங்கள், இனிப்பு மற்றும்...

ஆரணி சட்டமன்றத் தொகுதி -. கொடியேற்றும் விழா

ஆரணி சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஆரணி ஒன்றியம், மதுரை பெருமட்டூர் ஊராட்சிக்கு  உட்பட்ட  முருகானந்தல் மற்றும் கனகம்பட்டு கிராமங்களில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

ஆரணி தொகுதி – திலீபன் வீரவணக்க நிகழ்வு

ஆரணி நகர நாம் தமிழர் கட்சி சார்பில் ஆரணி எம்.சி.திரையரங்கம் எதிரில் ஈகைப்போராளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆரணி தொகுதி – புகழ்வணக்க நிகழ்வு

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், பெருபாட்டன் பூலித்தேவன், தோழர் தமிழரசன், மருத்துவர் அனிதா ஆகியோர்களுக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.