திருச்செந்தூர்

thiruchendur

தலைமை அறிவிப்பு – தமிழர் இறைவன் திருமுருகப்பெருமானின் திருச்செந்தூர் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி வீரத்தமிழர் முன்னணி மற்றும்...

க.எண்: 2025060604 நாள்: 13.06.2025 முக்கிய அறிவிப்பு: தமிழர் இறைவன் திருமுருகப்பெருமானின் திருச்செந்தூர் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் சிம்மம் சத்தியபாமா அம்மையார் தமிழ் ஆகம பாடசாலை - மேச்சேரி சேலம் குச்சனூர் கிழார் வடகுரு...

தலைமை அறிவிப்பு – மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025020115 நாள்: 24.02.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 290ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ரோ.டோமினிக் ரவி (23141110074), கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி தொகுதி, 196ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வ.ஜெயன்றீன் (28377043270), தூத்துக்குடி மாவட்டம்,...

தலைமை அறிவிப்பு – பரதவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் 2025

க.எண்: 2025020111 நாள்: 20.02.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 290ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ரோ.டோமினிக் ரவி (23141110074), கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி தொகுதி, 196ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வ.ஜெயன்றீன் (28377043270), தூத்துக்குடி மாவட்டம்,...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 28-01-2024 அன்று, தூத்துகுடியில் தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், திருவைகுண்டம், தூத்துக்குடி, திருசெந்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி, வெள்ளூர், T.சவேரியார்புரம், முத்தையாபுரம், முத்தாலங்குறிச்சி, அடைக்கலபுரம், காயல்பட்டினம், கொங்கராயங்குறிச்சி, புளியங்குளம் மற்றும் (கருங்குளம்) தூதுகுழி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

திருச்செந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு சார்பாக பெருந்தலைவர் கு காமராசர் அவர்களின் 48 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். தொகுதி முழுவதிலிருந்து சுமார் 40 உறவுகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் தொகுதி நகராட்சியை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் தொகுதி நகராட்சியில் மக்கள் விரோத வரிவிதிப்பை கண்டித்து தினந்தோறும் தடையின்றி குடிநீர் வழங்க கோரி பாதாள சாக்கடை வசதி செய்து தர கூறியும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023070325 நாள்: 21.07.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த கி.பிரபு (27452357581), இரா.மதி மகாராசன் (27521045540), சே.மனோஜ் தமிழன் (27521822724) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து,...

தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  19-06-2023 அன்று திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர்...