திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம்

57

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். தொகுதி முழுவதிலிருந்து சுமார் 40 உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிட்டக்குடிதொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்