திருச்செந்தூர் தொகுதி நகராட்சியை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

47

திருச்செந்தூர் தொகுதி நகராட்சியில் மக்கள் விரோத வரிவிதிப்பை கண்டித்து தினந்தோறும் தடையின்றி குடிநீர் வழங்க கோரி பாதாள சாக்கடை வசதி செய்து தர கூறியும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்