சிவகாசி தொகுதி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் வீரக்கலை பாசறை செயலாளரும் கராத்தே ஆசனுமான அய்யா கருத்தபாண்டி அவர்கள் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே கற்பித்து வருகிறார். அப்பள்ளியில் கராத்தே கற்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 24,...
சிவகாசி தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு
சிவகாசி தொகுதியில் அக்டோபர் 2, 2022 முதல்நிலை ஊராட்சியான பள்ளப்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கையான
1. கடம்பன்குளத்தை தூர்வார வேண்டும் எனவும்.
2....
சிவகாசி தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு செப்டம்பர் 25, 2022 காலை 7 மணியளவில் துரைசாமிபுரம் ஊராட்சி அம்பேத்கர் காலனியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள்...
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 25, 2022 காலை 7 மணியளவில் சுக்கிரவார்பட்டி ஊராட்சியில் நடுவண் ஒன்றியம் சார்பாக நடைபெற்றது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.
8489278404, 9843983274.
சிவகாசி தொகுதி தமிழ் கோவில்களில் தமிழில் வழிபாடு
சிவகாசி தொகுதியில் கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய வலியுறுத்தி அதை முன்னெடுக்கும் நிகழ்வு செப்டம்பர் 3, 2022 மாலை 7 மணிக்கு தமிழ் மீட்சிப் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாக...
சிவகாசி தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் தன்னுயிர் ஈந்த அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு ஆகத்து 28, 2022 மாலை 5.30 மணியளவில் சிவகாசி மகளிர் பாசறை சார்பாக சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் அருகில்...
சிவகாசி சட்டமன்றத் தொகுதி கையெழுத்து இயக்கம்
சிவகாசி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் காமராஜர் பூங்காவினை பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் நிகழ்வு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது...
சிவகாசி சட்டமன்றத் தொகுதி செய்தித் தொடர்பாளர் ச. சுகுமார்....
சிவகாசி தொகுதியில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மனு அளிப்பதற்காக கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு ஆகத்து 07, 2022 மாலை சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.
சிவகாசி மாநகராட்சி ஆணையரிடமும் மேயரிடமும் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராசர் பூங்காவை பராமரித்து...
சிவகாசி தொகுதியில் செங்கொடி நினைவு நாள் குறித்து கலந்தாய்வு கூட்டம்
சிவகாசி தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் ஆகத்து 15, 2022 மாலை 5 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கலந்தாய்வில், வரும் ஆகத்து 28ஆம் தேதி செங்கொடி நினைவு நாள்...
சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நிகழ்வு ஜூலை 31, 2022 மாலை சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி ஒன்றிய மற்றும் முதன்மை பொறுப்பாளர்கள் கலந்து...