மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 2024! – சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 24-01-2024 அன்று, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/9oLUPkkZIXk

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-08-2023 மற்றும் 01-09-2023 தேதிகளில் தாராபுரம், காங்கேயம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம்,...

தற்சார்பு பொருளாதாரம்! – திருப்பூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டை நாசமாக்கும் தனியார்மயம், தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றாக, நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பசுமை பொருளாதார கொள்கையை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

க.எண்: 2022120599 நாள்: 26.12.2022 அறிவிப்பு: உடுமலைபேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்   உடுமலைபேட்டை நகரப் பொறுப்பாளர்கள் தலைவர் ஜி.நாகராஜன் 10203229576 துணைத் தலைவர் கு.விவேக் 30356341949 செயலாளர் இரா.இராமலிங்க சேதுபதி 14185019526 இணைச் செயலாளர் நா.கணேஷ் பாண்டியன் 10774108930 துணைச் செயலாளர் ஜெ.இராஜேஸ் 12780386516 பொருளாளர் மு.பகவதிராஜ் 12184387720 செய்தித் தொடர்பாளர் ம.இராம் குமார் 15809502200         மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உடுமலைபேட்டை தொகுதிக்குட்பட்ட உடுமலைபேட்டை நகரப்...

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகள்)

க.எண்: 2022100458 நாள்: 15.10.2022 அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகள்)    திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சு.பாலமுருகன் (11428201273) அவர்கள் திருப்பூர்...

தலைமை அறிவிப்பு – உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070303 நாள்: 12.07.2022 அறிவிப்பு: உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - க.யோகேஷ் குமார் - 32431107443 துணைத் தலைவர் - கா.செல்வராஜ் - 11431220119 துணைத் தலைவர் - இ.செளந்தர்ராசு - 11431965385 செயலாளர் - செள.இராசேசு குமார் - 32361391661 இணைச் செயலாளர் - சு.காளிதாஸ் - 32431653163 துணைச் செயலாளர் - ப.ஈஸ்வரன் - 32431730260 பொருளாளர் - து.பாலசுப்பிரமணியன் - 32361362801 செய்தித் தொடர்பாளர் - சா.செந்தில் இராவணன் - 11431686360 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதி நகர்ப்புறத் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுகூடல்

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022'ல், மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் வேட்பாளர்கள் அனைவருக்கும்...

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ

மடத்துக்குளம் – உடுமலை தொகுதி – தமிழ் நாள் விழா

(15-01-2022) தை'2 திருவள்ளுவர் தின'த்தை முன்னிட்டு உடுமலை, அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு  உடுமலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் இருந்து கட்சியின் அனைத்து...

தாராபுரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

தாராபுரம் தொகுதி பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு (31-10-2021) அன்று நடைபெற்றது.