மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதி நகர்ப்புறத் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுகூடல்
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022'ல், மடத்துக்குளம் மற்றும் உடுமலை தொகுதிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் வேட்பாளர்கள் அனைவருக்கும்...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ
மடத்துக்குளம் – உடுமலை தொகுதி – தமிழ் நாள் விழா
(15-01-2022) தை'2 திருவள்ளுவர் தின'த்தை முன்னிட்டு உடுமலை, அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு உடுமலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் இருந்து கட்சியின் அனைத்து...
தாராபுரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
தாராபுரம் தொகுதி பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு (31-10-2021) அன்று நடைபெற்றது.
உடுமலை-மடத்துக்குளம் தொகுதி – தமிழ் நாடு நாள் தமிழகப்பருவிழா
(01-11-2021 திங்கள்) உடுமலை-மடத்துக்குளம் தொகுதிகளின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் தமிழ்நாடு நாள் தமிழகப் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது உடுமலை தலைமை அலுவலகத்தில் தமிழ்நாட்டுக் கொடி'யினை திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்...
உடுமலை-மடத்துக்குளம் தொகுதி – வீரவணக்க நிகழ்வு
ஞாயிறு 31-10-2021 காலை 9.30 மணிக்கு உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் பாட்டன்கள் "மருது பாண்டியர்"* அவர்களின் 220'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும் பெருந்தமிழர் ஐயா...
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமை அலுவலகம் திறப்பு விழா
(03-10-2021) காலை 9மணி அளவில் உடுமலை நகரம், தங்கம்மாள் ஓடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமையின் புதிய அலுவலகமான *நம்மாழ்வார் குடிலை* மாவட்ட செயலாளர் திரு....
உடுமலை-மடத்துக்குளம் – வீரவணக்க நிகழ்வு
18-10-2021 அன்று உடுமலை-மடத்துக்குளம் தொகுதித் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வனக்காவலன், எல்லை காத்த மாவீரன் "வீரப்பனார்"* அவர்களின் 17'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
உடுமலை- மடத்துக்குளம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம் நினைவேந்தல் நிகழ்வு
(11-09-2021) அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில் பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 100'வது நினைவு நாள் மற்றும் சமூகநீதிப் போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64'வது நினைவு நாளையும்...
பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பல்லடம் தொகுதி வேட்பாளர் சுப்ரமணியன், உடுமலை தொகுதி வேட்பாளர் பாபுராசேந்திரபிரசாத், மடத்துக்குளம் தொகுதி...