க.எண்: 2022070303
நாள்: 12.07.2022
அறிவிப்பு:
உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | க.யோகேஷ் குமார் | – | 32431107443 |
துணைத் தலைவர் | – | கா.செல்வராஜ் | – | 11431220119 |
துணைத் தலைவர் | – | இ.செளந்தர்ராசு | – | 11431965385 |
செயலாளர் | – | செள.இராசேசு குமார் | – | 32361391661 |
இணைச் செயலாளர் | – | சு.காளிதாஸ் | – | 32431653163 |
துணைச் செயலாளர் | – | ப.ஈஸ்வரன் | – | 32431730260 |
பொருளாளர் | – | து.பாலசுப்பிரமணியன் | – | 32361362801 |
செய்தித் தொடர்பாளர் | – | சா.செந்தில் இராவணன் | – | 11431686360 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உடுமலைப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி