மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 2024! – சீமான் எழுச்சியுரை

51

நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 24-01-2024 அன்று, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலமெங்கும் போராட்டம் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்