காடழிந்தால் நாடழியும்! – உதகையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 02-09-2023 இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் உதகை ஏ.டி.சி. திடலில் "காடழிந்தால் நாடழியும்!" எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...

நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 02-09-2023 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட உதகமண்டலம், கூடலூர் மற்றும் குன்னூர்...

நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

28/05/23 அன்று  நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி,ஓவேலி பேரூராட்சி நாம் தமிழர் கட்சி  சார்பாக மாநில  அளவிலான சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பரிசுபெற்ற குழந்தைகளுக்கும்,பயிற்சியினை வழங்கி"அகத்தியர் விருது"பெற்ற மாவட்ட உழவர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023070320 நாள்: 20.07.2023 அறிவிப்பு நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியைச் சேர்ந்த ஆ.டேனி (14290948655) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அடிப்படை...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023070319 நாள்: 20.07.2023 அறிவிப்பு நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியைச் சேர்ந்த இரா.ஆல்வின் (12534910135), ப.சிலம்பரசன் (எ) திருமுருகன் (12418856214) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070279                                              நாள்: 11.07.2023 அறிவிப்பு: நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியைச் சேர்ந்த ச.பிரீத்தா (15863470147), மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த மு.நாராயணன் கோவிந்தன் (10229746230) ஆகியோர்           நாம் தமிழர் கட்சி -...

கூடலூர் தொகுதி பெரும்பாட்டி கண்ணகி பெருவிழா

நமது பெரும்பாட்டி கண்ணகி பெருவிழாவை முன்னிட்டு கூடலூர் பளியங்குடியில் அமைந்திருக்கும் கீழ் கண்ணகி கோயிலில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி மற்றும் சார்பாக நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நீலமலை மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16.04.2023 ஞாயிறு அன்று நீலமலை மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பாக அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் தொடர்பாகவும் கலந்தாய்வு...

கலந்தாய்வு கூட்டம் – நீலகிரி மாவட்டம்

12.04.2023 புதன் அன்று நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, கூடலூர், மற்றும் குன்னூர் தொகுதிகளுக்கான மாவட்ட கலந்தாய்வு உதகையில் நடைபெற்றது..இந்த கலந்தாய்வில் அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்தும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான...

கூடலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கூடலூர் தொகுதி 19.03.23  ஞாயிற்றுக்கிழமைகட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் கூடலூர் பொதுக்கூட்டம் தொடர்பாக தொகுதி கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.