காடழிந்தால் நாடழியும்! – உதகையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

60

நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 02-09-2023 இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் உதகை ஏ.டி.சி. திடலில் “காடழிந்தால் நாடழியும்!” எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திநீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி பூண்டி ஒன்றியம் முன்னெடுக்கும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்