தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
க.எண்: 2021010002
நாள்: 06.01.2021
தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
திருவைகுண்டம் தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வெ.முத்துராமன் (27519274987) அவர்கள் புதிய செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
திருச்செந்தூர் தொகுதி தாமிரபரணி ஆற்றங்கரை பராமரிப்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதிளின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் (08-11-2020) அன்று *ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி* *தாமிரபரணி ஆற்றின்* கரை ஓரங்களில் உள்ள குப்பைகள், மற்றும் *சீமைக் கருவேல* மரங்களை...
திருவைகுண்டம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
திருவைகுண்டம் தொகுதி பேய்க்குளத்தில் மத்திய, மாநில அரசுகள் வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, (18.10.2020) ,ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010408
நாள்: 20.10.2020
தலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ம.ஜேசுதுரை - 00325725370
துணைத் தலைவர் - த.சிலுவை - 27519013553
துணைத் தலைவர் ...
தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010407
நாள்: 20.10.2020
தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகள்)
தலைவர் - செ.குளோரியான் - 27521351364
செயலாளர் - பே.சுப்பையா பாண்டியன் -...
சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவுசெய்யவும்பரிசோதித்த அரசு மருத்துவர்படுகாயம் அடைந்தவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகாயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்காமல்சிறையிலைடைத்த...
முகக்கவசம் வழங்கும் திருவைகுண்டம் தொகுதி
நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் பட்டாண்டிவிளை கிராமத்தில் 07.04.2020 அன்று கொரோனா நோய் தொற்றானது சுவாச காற்றின் மூலம் பரவாமல் இருப்பதற்கு...
திருவைகுண்டம்/கிராமம் முழுவதும் கிரிமி நாசினி தெளிப்பு/
நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் 30.03.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு நமது தமிழர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள், வேப்பிலை...
முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் உதவி/திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் 12.04.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள வயது முதியோருக்கும் மற்றும்...
கொடியேற்றும் விழா-திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி
05.02.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் க.சுடலைக்கண்ணு அவர்களுக்கும் மு.சுதா அவர்களுக்கும் திருமணம் நடந்தது அதனையொட்டி புது மண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றினர்.