தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 28-01-2024 அன்று, தூத்துகுடியில் தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், திருவைகுண்டம், தூத்துக்குடி, திருசெந்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி, வெள்ளூர், T.சவேரியார்புரம், முத்தையாபுரம், முத்தாலங்குறிச்சி, அடைக்கலபுரம், காயல்பட்டினம், கொங்கராயங்குறிச்சி, புளியங்குளம் மற்றும் (கருங்குளம்) தூதுகுழி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  19-06-2023 அன்று திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர்...

தலைமை அறிவிப்பு – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120610    நாள்: 31.12.2022 அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் ஈ.அருண் ஆறுமுகம் 18060876412 துணைத் தலைவர் சு.ஜானகிராமன் 27519617766 துணைத் தலைவர் சு.ஆதிநாராயணன் 27934647990 செயலாளர் பா.சேசுராஜா 27519807372 இணைச் செயலாளர் சி.செல்வ கணபதி 14657385520 துணைச் செயலாளர் ஜெ.லெட்சுமணன் 27519493411 பொருளாளர் வி.ஜெபஸ் குமார் 12465228669 செய்தித் தொடர்பாளர் ஜோ.பிராங்ளின் 10462480485 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....

திருவைகுண்டம் தொகுதி பனை விதை விதைத்தல்

திருவைகுண்டம் தொகுதி ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமம் முசலை குளத்தின் கரையை வழுப்படுத்தவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 பனைவிதைகள் விதைக்கப்பட்டன. நிகழ்வில் ஸ்ரீவெங்கடேசபுரம் தலைவர் சக்தி...

தலைமை அறிவிப்புகள் – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022060235 நாள்: 01.06.2022 அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ம.ஜேசுதுரை - 00325725370 துணைத் தலைவர் - சு.ஜானகிராமன் - 27519617766 துணைத் தலைவர் - சு.ஆதிநாராயணன் - 27934647990 செயலாளர் - வே.சந்தனராஜ் - 17270892139 இணைச் செயலாளர் - வி.ஜெபஸ் குமார் - 12465228669 துணைச் செயலாளர் - சி.செல்வ கணபதி - 14657385520 பொருளாளர் - க.சுடலைக்கண்ணு - 27519445574 செய்தித் தொடர்பாளர் - வெ.முத்துராமன் - 27519274987 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

திருவைகுண்டம் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேய்க்குளத்தில் வைத்து இன்று 18-05-2022 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ரத்த உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

திருவைகுண்டம் தொகுதி மின்னொளி கபாடி போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக 01-05-2022 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாபெறும் கபாடி போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வெ.முத்துராமன், செய்தி தொடர்பாளர், தொடர்பு எண்: 6380344800.  

திருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக  24-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணியளவில் எரி பொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக...

திருவைகுண்டம் தொகுதி இலவச மக்கள் சேவை மையம் திறப்பு விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஏரல் பேரூராட்சியில்  17-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு இலவச மக்கள் சேவை மையம் திறக்கப்பட்டது. வெ.முத்துராமன், செய்தி தொடர்பாளர், திருவைகுண்டம் தொகுதி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம். தொடர்பு எண்: 6380344800,...