தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2024030071
நாள்: 14.03.2024
அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியைச் சேர்ந்த மோ.வினோத் (11584657593), அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
பூவிருந்தவல்லி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம்
பூவிருந்தவல்லி தொகுதி வேப்பம்பட்டு ஊராட்சியில் 16 சூலை அன்று ,காலை 11 மணியளவில் எழுத்தருவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.
பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி சார்பாகசூலை 16, அன்று வேப்பம்பட்டு ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மேப்பூர் தாங்கல் பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (23-04-2023) அன்று 40 அடி உயர கம்பத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாக்கியராஜன் அவர்கள் புலிக்கொடியேற்றி...
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக அன்று (30-04-2023), காலை 11:00 மணியளவில் வீரராகவபுரம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பூவிருந்தவல்லி தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் மற்றும் குருதிக்கொடை முகாம்
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி (14-04-2023) புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து குருதிக்கொடை முகாம் மற்றும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள்...
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மார்ச் 12,காலை 10.00 மணியளவில் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் செந்தூர்புரம் பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மார்ச் 26,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலேக்டர் நகர் பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பூவிருந்தவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பூவிருந்தவல்லி தொகுதி மார்ச் 19,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.
பூவிருந்தவல்லி தொகுதி திருமுருக திருநாள் விழா
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக 05.02.23 வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நில தலைவன் தமிழர் பெரும்பாட்டன் முருகனுக்கு, திருமுருகன் திருநாள் விழா பாரிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம்...