பூவிருந்தவல்லி தொகுதி திருமுருக திருநாள் விழா

51

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக  05.02.23 வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நில தலைவன் தமிழர் பெரும்பாட்டன் முருகனுக்கு, திருமுருகன் திருநாள் விழா பாரிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவரும் புரட்சி வாழ்த்துக்கள்‌‌…

முந்தைய செய்திபோளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா நிகழ்வு
அடுத்த செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்