பூவிருந்தவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

125

பூவிருந்தவல்லி தொகுதி மார்ச் 19,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் கலந்தாய்வு கூட்டம்