பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

77

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக அன்று (30-04-2023), காலை 11:00 மணியளவில் வீரராகவபுரம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில்‌ மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திஒரத்தநாடு தொகுதி சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஆயிரம் விளக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்